Saturday, March 27, 2010

Haiku 14 : Nature's Fury !


அன்று ,
கடல் அலையாய் வந்து பிஞ்சு விரல்கள் கட்டிய மணல் வீட்டை உடைத்தாய் - ஆனந்தம்

இன்று,
பூகம்பபாய் வந்து வியர்வை சிந்தி உருவாக்கிய
என் வாழ்விடத்தை பறித்தாய் - ஆத்திரம்